பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு கடும் கட்டுப்பாடு? மகா நாயக்க தேரர்களின் அதிரடி கோரிக்கை!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிக்குகள் குழுவினர், மகா நாயக்க…
