மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு: யாழ்.வடமராட்சியில் பெரும் சோகம்

மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும்…

Continue Readingமாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு: யாழ்.வடமராட்சியில் பெரும் சோகம்

எரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன்…

Continue Readingஎரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இரு அரச பேருந்துகள் மோதியதில் கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும்…

Continue Readingஇரு அரச பேருந்துகள் மோதியதில் கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு

நாளை முதல் எரிபொருள் விநியோக முறையில் மாற்றம்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண்…

Continue Readingநாளை முதல் எரிபொருள் விநியோக முறையில் மாற்றம்!

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பிராந்தியத்திற்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு…

Continue Readingலிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மட்டுப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து : அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் புதன்கிழமைகளில் மூடப்படுவதால், அன்றைய தினங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுவதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக (உதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லுதல்) மட்டுமே பொதுப்…

Continue Readingமட்டுப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து : அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக வெளியான சுற்றறிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம…

Continue Readingஅரச ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக வெளியான சுற்றறிக்கை!

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு? அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு இதுவரை மின்வெட்டுக்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்காலத்தில் மின்வெட்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும்…

Continue Readingஇலங்கையில் மீண்டும் மின்வெட்டு? அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

QR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால்…

Continue ReadingQR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று காலை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.…

Continue Readingவாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!