மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு: யாழ்.வடமராட்சியில் பெரும் சோகம்
மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும்…
