A-09 வீதி திருமுறுகண்டியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தவுள்ள குமுதினி கோபாலகிருஷ்ணன்!

கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது நீண்ட கால முயற்சியின் பலனாக 777 வேறுபட்ட மெழுகுவர்த்தி தாங்கிகளை ஒன்று சேர்த்த கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வானது, எதிர்வரும் 01.04.2026 அன்று மாலை 6.00க்கு A-09 வீதி திருமுறுகண்டியில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டவரும் இவ்வாறான உலக சாதனைகளை எதிர்காலத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே இலங்கையில் இச் சாதனை பாதிவாகவுள்ளது.

இவரது சாதனை வெற்றிபெற எமது வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் பெருமிதம் அடைகின்றோம்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!