“எல்லாம் பொய்; அனுரவின் வாயைப் போல!”- பிள்ளையான் ஆவேசம்; ஜூலை 13 வரை விளக்கமறியல் நீடிப்பு
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க்குற்றச்சாட்டு,போலி குற்றச்சாட்டு.அனுரவின் வாயைப்போலவே எல்லாம் பொய் என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது கருத்து தெரிவித்த பிள்ளையான்,இது உங்களுக்கு சந்தோசமான விடயம்தானே என ஊடகவியலாளர்களை பார்த்து தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள்…
