“எல்லாம் பொய்; அனுரவின் வாயைப் போல!”- பிள்ளையான் ஆவேசம்; ஜூலை 13 வரை விளக்கமறியல் நீடிப்பு

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க்குற்றச்சாட்டு,போலி குற்றச்சாட்டு.அனுரவின் வாயைப்போலவே எல்லாம் பொய் என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது கருத்து தெரிவித்த பிள்ளையான்,இது உங்களுக்கு சந்தோசமான விடயம்தானே என ஊடகவியலாளர்களை பார்த்து தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள்…

Continue Reading“எல்லாம் பொய்; அனுரவின் வாயைப் போல!”- பிள்ளையான் ஆவேசம்; ஜூலை 13 வரை விளக்கமறியல் நீடிப்பு

அம்பாறையில் புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சாகாமம் விசேட அதிரடிப்படையினர் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில்…

Continue Readingஅம்பாறையில் புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மீட்பு!

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரானுக்கு மட்டுமே உரிமை: அதிரடி அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், எந்தவொரு வெளிநாடும் பங்கேற்பதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. குறித்த பணியை மேற்கொள்ள ஈரான் மட்டுமே முழு உரிமையைக் கொண்டுள்ளது என்று ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 5-வது பிரிவின்…

Continue Readingஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரானுக்கு மட்டுமே உரிமை: அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை ஈரான் முன்வைக்கவில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாக, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் விதிகள் மிக மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, ஈரானிய…

Continue Readingஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!

பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று(30.06.2026) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட…

Continue Readingபிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!

நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாவாகவும், லங்கா…

Continue Readingநள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!

தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை

அம்பாந்தோட்டை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவர் தங்கியிருந்த வீட்டின் அறையொன்றில் அவரது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 27 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரமெட்டிய பகுதியை சேர்ந்த…

Continue Readingதாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை

மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க ‘ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்’ நாய்களை ஏவிவிட்ட பெண்!

களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது. நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட…

Continue Readingமதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க ‘ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்’ நாய்களை ஏவிவிட்ட பெண்!

நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்றுவிட்டு அதனை அடைப்பதற்கு வாங்கிய பணத்தின் பல…

Continue Readingநாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!

இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி!

கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார். ஆறு வயதுக்குட்பட்ட பிரிவில் ஐந்து வயதான இந்தச் சிறுமி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள…

Continue Readingஇரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி!