தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை

அம்பாந்தோட்டை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவர் தங்கியிருந்த வீட்டின் அறையொன்றில் அவரது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 27 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரமெட்டிய பகுதியை சேர்ந்த கருசிங்ககே கவீந்திர சந்தருவன் எனும் தாதியர் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன், பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவிருந்தது.

சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!