2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கணினி ஊடுருவல்காரர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க பகுப்பாய்வாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்