அரச வங்கியில் பணம் கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3-ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின்…
