அரச வங்கியில் பணம் கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3-ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின்…

Continue Readingஅரச வங்கியில் பணம் கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!

மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை!

மன்னார், சவுத் பார் (South Bar) பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingமன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை!

யாழ் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையில் வினோதம்: பகலில் நோயாளார் காவு வண்டி ஓடாது!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கிறது மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலைக்கு செல்லும் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோயாளர் காவு…

Continue Readingயாழ் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையில் வினோதம்: பகலில் நோயாளார் காவு வண்டி ஓடாது!

இலங்கையில் பரவும் அரசியல் தலைவர்களின் ‘Deepfake’ காணொளிகள்: கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி 'Deepfake' காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை கணினி…

Continue Readingஇலங்கையில் பரவும் அரசியல் தலைவர்களின் ‘Deepfake’ காணொளிகள்: கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

பண்டாரவளையில் 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து விபத்து: தந்தை பலி, சிறுவர்கள் உட்பட மூவர் காயம்!

பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும் வீதியின் சாந்த ஜேம்ஸ் பகுதியில் விபத்து…

Continue Readingபண்டாரவளையில் 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து விபத்து: தந்தை பலி, சிறுவர்கள் உட்பட மூவர் காயம்!

மாணிக்கக்கல் திருட்டு விசாரணை: எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரத்தினபுரி பிரிவின் குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். மாணிக்கக்கல் ஒன்று திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடொன்றின் விசாரணையில், சட்டவிரோதமான முறையில் சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான பணத்தை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டு விசாரணை நடவடிக்கைகளுக்காக முன்வைக்கவில்லை…

Continue Readingமாணிக்கக்கல் திருட்டு விசாரணை: எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

நாட்டை உலுக்கிய முதியோர் இல்ல தீ விபத்து: உரிமையாளர் கைது!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தற்போது கைது…

Continue Readingநாட்டை உலுக்கிய முதியோர் இல்ல தீ விபத்து: உரிமையாளர் கைது!

கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!

அரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாரபட்சமான முறையில், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய ஆட்சியின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு குறித்து…

Continue Readingகிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!

மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!

சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'வவுனியா சிறுவர் பாதாளக் குழு' தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அண்மையில் ஒரு…

Continue Readingமாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!

எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு , நடைபெற்ற இசை நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞனான…

Continue Readingஎழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!