கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி முக்கிய நகரங்கள், தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள்…
