சிஐடியில் ஆதாரத்துடன் பல தகவல்களை அம்பலப்படுத்தப்போகும் உதய கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) வாக்குமூலம் அளிக்க முன்னர், அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார். கம்மன்பில, "சட்டவிரோதமாக 323 கொள்கலன்கள்…

Continue Readingசிஐடியில் ஆதாரத்துடன் பல தகவல்களை அம்பலப்படுத்தப்போகும் உதய கம்மன்பில

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன்

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்  மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.  குறித்த விடயம் தொடர்பில் தெரிய…

Continue Readingஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன்

🔴 VIDEO தெஹிவளை Zoo வில் கிளியை திருடிய நபர் CCTV – பெருமதி தெரியுமா?

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த மக்கா கிளி திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. தெஹிவளை காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மிருகக்காட்சிசாலையின் பாதுகாப்புப் பிரிவு இந்த புகாரை கடந்த 5 ஆம் தேதி பதிவு செய்தது.…

Continue Reading🔴 VIDEO தெஹிவளை Zoo வில் கிளியை திருடிய நபர் CCTV – பெருமதி தெரியுமா?

🔴 VIDEO சரிகமப சீனியர் 5 – நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்குள், சீரியல்களை விலக்கி விட்டு ‘ரியாலிட்டி ஷோக்கள்’ என்றால் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதிலும் இசை நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்! அந்த ரீதியில், ஜீ தமிழ் வழங்கும் ‘சரிகமப சீனியர் சீசன் 5’, இசையின் தேடலுக்காக…

Continue Reading🔴 VIDEO சரிகமப சீனியர் 5 – நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

மீண்டும் அதே கோரம் மனைவியை கொன்று தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அனேகல் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 28) என்பவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரது தலையை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கர், தனது…

Continue Readingமீண்டும் அதே கோரம் மனைவியை கொன்று தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்!

ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்…

Continue Readingஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

நான் இங்கேயே இருந்து விடுகிறேன் – மகனின் கல்லறையில் தந்தை உருக்கம்

ஹாசன்: கடந்த புதன்கிழமை பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவர். அவரது கல்லறையில் இருந்து விலக மனமில்லாத அவரது தந்தை பி.டி.லக்‌ஷ்மண், ‘நான் இங்கேயே…

Continue Readingநான் இங்கேயே இருந்து விடுகிறேன் – மகனின் கல்லறையில் தந்தை உருக்கம்

🔴 PHOTO மன்னாரில் சிந்துஜா,வேனுஜா மரணம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் பல மாதங்களின் பின் கைது.

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (8)…

Continue Reading🔴 PHOTO மன்னாரில் சிந்துஜா,வேனுஜா மரணம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் பல மாதங்களின் பின் கைது.

காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலை

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு இடம்பெற்றது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்…

Continue Readingகாங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலை

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை!

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் உப்பின் விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எவராவது முயற்சித்தால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு…

Continue Readingஉப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை!