பேரம் பேசி காசு கொடுத்து பிடித்த பெண்களை வாங்கும் ஆண்கள்: வினோத சம்பவம்

உலகத்தின் பல மூலைகளில் திருமண வழக்கங்கள் தனித்துவமாக இருக்கும் நிலையில், பல்கேரியாவில் நடைபெறும் மணமகள் சந்தை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏழை பெண்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த சந்தை, பழமையான மரபின் பெயரில் இன்றும் தொடர்கிறது.

பல்கேரியாவில் வருடந்தோறும் நடைபெறும் இந்த மணமகள் சந்தையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் தங்கள் மகள்களை கொண்டு வந்து, ஆண்களுக்கு விற்கின்றனர். வாங்குபவர்கள் பெண்களைத் தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட விலை கொடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த சந்தையில் பெண்களை வாங்கும் ஆண் அதே சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், விற்கப்படும் பெண் ஏழையாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்து குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டும்.

ரோமா சமூகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த நடைமுறை, ‘மரபு’ எனக் கருதப்படுகிறது. ஆனால், பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் காரணமாக இது உலகளாவிய அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!