பேரம் பேசி காசு கொடுத்து பிடித்த பெண்களை வாங்கும் ஆண்கள்: வினோத சம்பவம்

உலகத்தின் பல மூலைகளில் திருமண வழக்கங்கள் தனித்துவமாக இருக்கும் நிலையில், பல்கேரியாவில் நடைபெறும் மணமகள் சந்தை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏழை பெண்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த சந்தை, பழமையான மரபின் பெயரில் இன்றும் தொடர்கிறது.

பல்கேரியாவில் வருடந்தோறும் நடைபெறும் இந்த மணமகள் சந்தையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் தங்கள் மகள்களை கொண்டு வந்து, ஆண்களுக்கு விற்கின்றனர். வாங்குபவர்கள் பெண்களைத் தேர்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட விலை கொடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த சந்தையில் பெண்களை வாங்கும் ஆண் அதே சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், விற்கப்படும் பெண் ஏழையாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்து குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டும்.

ரோமா சமூகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த நடைமுறை, ‘மரபு’ எனக் கருதப்படுகிறது. ஆனால், பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் காரணமாக இது உலகளாவிய அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி