வெளிநாடொன்றில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து!

இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் இஸ்ரேலின் கிரியாட் மலாச்சி பகுதிக்கு அருகே நேற்று இடம்பெற்றுள்ளது.

பேருந்து தீப்பிடித்த போது அதில் இலங்கையை சேர்ந்த 20 இளைஞர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனம் தீப்பிடித்த போது கதவு வேலை செய்யாததால், வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து வெளியேறியதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

இந்த அனர்த்தம் காரணமாக ஒரு இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலுமாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!