வெளிநாடொன்றில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து!

இஸ்ரேலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவம் இஸ்ரேலின் கிரியாட் மலாச்சி பகுதிக்கு அருகே நேற்று இடம்பெற்றுள்ளது.

பேருந்து தீப்பிடித்த போது அதில் இலங்கையை சேர்ந்த 20 இளைஞர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனம் தீப்பிடித்த போது கதவு வேலை செய்யாததால், வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து வெளியேறியதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

இந்த அனர்த்தம் காரணமாக ஒரு இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலுமாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
பாபா வாங்கா கணிப்பின் படி 2025 இல் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! உங்கள் ராசி இதில் இருக்கிறதா?
New Project t (1)
மட்டக்களப்பில் குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்
New Project t (5)
பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை அறுத்த நபர்கள் - அடுத்து மக்கள் செய்ததை பாருங்க!
New Project t (4)
அழகா இருந்தது தப்பா? மொட்டை அடித்த கணவன்! பெண் எடுத்த விபரீத முடிவு
eb64b777-9500-4c1f-abb3-0243a9a68177
வெளிநாடொன்றில் செம்மணி இனப்படுகொலைக்கு நீதி கோரி வெடிக்கபோகும் போராட்டம்!
semmani2
செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை!