வெளிநாடொன்றில் கோர விபத்து – 60 க்கும் மேற்பட்டோர் பலி

உகாண்டாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு பேருந்துகள், பாரவூர்தி மற்றும் சிற்றுந்தை முந்திச் செல்ல முயன்றபோது இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உகாண்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மற்றைய வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!