நாய்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதி

நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் ஆதரவற்ற நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் குறித்த ஆதரவற்ற நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கருணைக் கொலை செய்யப்படும் ஆதரவற்ற நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!