சுற்றுலா பயணிகளாக இலங்கை வருவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சிறப்பு நிலையம் ஒன்றும் நிறுவப்பட உள்ளது.

மேலும், தற்போது, நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களைப் பெற வெரஹெராவில் உள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிலையம் ஒன்றை நிறுவ அமைச்சு முடிவுசெய்துள்ளது.

மேலும் இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

anura
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஜனாதிபதி? வெளியான அறிக்கை
Plane-Crashes-At-London-Southend-Airport
லண்டனில் பயணிகளுடன் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் திடீரென வெடித்த விமானம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
accident
பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு.. பதைக்கவைக்கும் காட்சிகள் வெளியீடு..
Security-personnel-rescue-a-Russian-woman-and-her-_1752346204836
குகையொன்றில் பிள்ளைகளுடன் எவருக்கும் தெரியாமல் வாழ்ந்த ரஷ்ய பெண்ணால் பரபரப்பு!
AROJADEVI
நடிகை சரோஜா தேவி காலமானார்
wimal
மீண்டும் தமிழர் மீது இரத்தக் களரியை ஏற்படுத்தவா? வீரவன்ச இனவாதத்தை கட்டவிழ்க்கிறார் - சபா குகதாஸ் கேள்வி!