சுற்றுலா பயணிகளாக இலங்கை வருவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சிறப்பு நிலையம் ஒன்றும் நிறுவப்பட உள்ளது.

மேலும், தற்போது, நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களைப் பெற வெரஹெராவில் உள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிலையம் ஒன்றை நிறுவ அமைச்சு முடிவுசெய்துள்ளது.

மேலும் இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!