கனடாவில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Fraser Heights, Surrey, Vancouver, British Columbia, Canada – February 6, 2022: Police and Swat Team are arresting a man for alleged Robery. Suburban Neighborhood during sunny Sunday morning.

ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவில் கடந்த மாதம் 12ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் ஒரு வீட்டை குறி வைத்து நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்போது வீடு சேதமடைந்ததுடன், யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றம் செய்ய சதி செய்தல் மற்றும் ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணை இன்னும் தொடர்ந்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!