விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களை அடித்து நொருக்கிய நபரால் பரபரப்பு!

இத்தாலியின் மிலான் மால்பென்சா விமான நிலையத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த நபர் ஒருவர் , சுத்தியல் கொண்டு செக்-இன் கவுண்டர்களை அடித்து நொறுக்கி, பின்னர் தீ வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், பயணிகள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர்.

தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தால், விமான நிலையத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!