நாட்டின் சில பகுதிகளில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவம்!

கொழும்பின் புறநகர் பகுதிகளான ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவத்தினரும் பொலிஸாரும் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார்.

3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள இராணுவத்தினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நேற்று இரவு ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் இராணுவத்தினர், கடற்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களை சோதனை செய்துள்ளனர்.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!