🔴 PHOTO அநீதியான முறையில் காணிகள் அபகரிப்பு – அரசாங்க தரப்பு பதிலடி

அநீதியான முறையில் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோக மாட்டாது. வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு காடழிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்…

Continue Reading🔴 PHOTO அநீதியான முறையில் காணிகள் அபகரிப்பு – அரசாங்க தரப்பு பதிலடி