லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்
லண்டன்: பிரித்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை…
