நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்டன!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற போது கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள், இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறித்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ…
