🔴 VIDEO பிரான்சில் காட்டுத்தீ – தண்ணீர் எடுக்க முயன்ற ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்தது

பிரான்சின் பிரிட்டனி மாகாணம், ரோஸ்பெர்டன் நகரின் வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று மொரனி 29 ரக…

Continue Reading🔴 VIDEO பிரான்சில் காட்டுத்தீ – தண்ணீர் எடுக்க முயன்ற ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்தது

🔴 VIDEO மொத்த குடும்பத்தையும் கருவறுத்த இலங்கை ஆர்மி! – மண்டைத்தீவு கிணறு தோண்டப்படுமா?

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று (27.08.2025) உணர்வுபூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர்…

Continue Reading🔴 VIDEO மொத்த குடும்பத்தையும் கருவறுத்த இலங்கை ஆர்மி! – மண்டைத்தீவு கிணறு தோண்டப்படுமா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொடர்பான உத்தரவை கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர வழங்கியுள்ளார். நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில்

🔴 PHOTO முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை

இராணுவ முகாமிற்கு வருமாறு  கூறிவிட்டு தாக்குதல் நடாத்தியதில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவினரால்  அறிக்கை ஒன்று இன்றையதினம் (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது. முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள்…

Continue Reading🔴 PHOTO முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை

🔴 UPDATE முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது

புதிய இணைப்பு முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான்…

Continue Reading🔴 UPDATE முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன் 

கொழும்பில் வசித்து வரும் தினைஷ் மற்றும் சுதர்சினி தம்பதிகளின் 6 வயதான மகன் தினேஸ் ஹெதேவ்.  இவர் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.  சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வரும்  ஹெதேவ்…

Continue Reading50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன் 

வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?

இன்று வரலட்சுமி நோன்பு நாள். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற சிறந்த நாளாகக் கருதப்படும் இந்நாளில், சில புனிதப் பொருட்களை வாங்கி வைப்பது செல்வ வளத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது. 1. நெல்லிக்கனி நல்ல தரமான பெரிய நெல்லிக்கனியை பூஜையறையில்…

Continue Readingவரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?

🔴 PHOTO அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு

அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் இருவர் சாதனை படைத்து விருதினைப் பெற்றுள்ளதுடன், அபுதாபியில் நடைபெறவுள்ள வேல்ட் சம்பியன் சிப் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் 16…

Continue Reading🔴 PHOTO அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு

🧠 செயற்கை நுண்ணறிவால் மூளை செயல்திறன் பாதிக்கப்படுகிறதா? – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில், செயற்கை நுண்ணறிவு தளங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ போன்ற பல்வேறு ஏஐ கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தான் அதிகளவில் மக்களிடையே ஆதரவு பெற்றுள்ளது. சாதாரண தகவல்களிலிருந்து தொழில்நுட்பம்,…

Continue Reading🧠 செயற்கை நுண்ணறிவால் மூளை செயல்திறன் பாதிக்கப்படுகிறதா? – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்.. அநுரவிற்கு இந்தியாவில் இருந்து வந்த எச்சரிக்கை

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் …

Continue Readingசோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்.. அநுரவிற்கு இந்தியாவில் இருந்து வந்த எச்சரிக்கை