கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்…

Continue Readingகிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?

ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு (தற்கொலை) செய்து கொண்டுள்ளதாக காவல்துறை உத்தியோகப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள்…

Continue Readingராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

பெற்ற தாய், தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்: எம்பிலாபிட்டியவில் நடந்த கொடூர இரட்டைக் கொலை

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற தாய் மற்றும் தந்தையை 26 வயதுடைய மகன் ஒருவரால் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் பிராந்தியத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர வன்முறைச் சம்பவத்தில் அதே பகுதியைச்…

Continue Readingபெற்ற தாய், தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்: எம்பிலாபிட்டியவில் நடந்த கொடூர இரட்டைக் கொலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கரம்: பலி எண்ணிக்கை 31 ஆக அதிரடி உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, நேற்று மற்றும் இன்று அதிகாலை வேளையில் இந்த இரு அதிகாரிகளும்…

Continue Readingநீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கரம்: பலி எண்ணிக்கை 31 ஆக அதிரடி உயர்வு!

இனி சென்னை அணியில் அவர் இருக்க மாட்டார்! நள்ளிரவில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் கதறும் ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றின் மிக வெற்றிகரமான மற்றும் நீண்ட கால பார்ட்னர்ஷிப்களில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் அதன் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் இடையேயான 18 ஆண்டுகாலப் பயணம் தற்போது அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகமும் ஸ்டீபன்…

Continue Readingஇனி சென்னை அணியில் அவர் இருக்க மாட்டார்! நள்ளிரவில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் கதறும் ரசிகர்கள்!

🔴 VIDEO சரத் பொன்சேகா சொன்ன அந்த ரகசிய கன்டெய்னர் பெட்டிகள்! அதிர்ச்சியை கிளப்பிய சிறீதரன்

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை ராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ் மக்களின் நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தற்போதைய அரசாங்கம் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Reading🔴 VIDEO சரத் பொன்சேகா சொன்ன அந்த ரகசிய கன்டெய்னர் பெட்டிகள்! அதிர்ச்சியை கிளப்பிய சிறீதரன்

“கரூரில் திரைக்கவர்ச்சிக்கு பலியானவர்களுக்கு அரசு வேலையா?” – முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் எதிர்ப்பு!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க திட்டமிட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? கடந்த செப்டம்பர்…

Continue Reading“கரூரில் திரைக்கவர்ச்சிக்கு பலியானவர்களுக்கு அரசு வேலையா?” – முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் எதிர்ப்பு!

அலறும் சைரன்கள்.. 3 நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கொடூர பதிலடித் தாக்குதல்!

கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் (Memorandum of Understanding) தற்போது முழுமையாக முறிவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டிற்கு முன்னதாகப்…

Continue Readingஅலறும் சைரன்கள்.. 3 நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கொடூர பதிலடித் தாக்குதல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்குத் தொற்று: விரிவுரைகள் இணையவழிக்கு மாற்றம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானவர்களில் 5 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் தங்கியிருந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச்…

Continue Readingகொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்குத் தொற்று: விரிவுரைகள் இணையவழிக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: இந்தியக் கைதி உன்னிகிருஷ்ணன் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவத்தில், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் பிரபல ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73…

Continue Readingநீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: இந்தியக் கைதி உன்னிகிருஷ்ணன் உயிரிழப்பு!