வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளைத் தடுத்தபோது…
