லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்

லண்டன்: பிரித்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை…

Continue Readingலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை!

யாழ்ப்பாணம்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயினாதீவு கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (O/L) அகில இலங்கை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெற்று…

Continue Readingநயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை!

2026 உலக மகிழ்ச்சி அறிக்கை: இலங்கை பின்னடைவு – பின்னணித் தகவல்கள்

2026ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மொத்தம் 147 நாடுகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் இலங்கை 134வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு இருந்த 133வது இடத்தை விட ஒரு படி குறைவாகும்.…

Continue Reading2026 உலக மகிழ்ச்சி அறிக்கை: இலங்கை பின்னடைவு – பின்னணித் தகவல்கள்

இலங்கையின் 2025 பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வு: ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் வலுவான மீட்சி!

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (மார்ச் 18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக மீட்சியடைந்து வருவதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.…

Continue Readingஇலங்கையின் 2025 பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வு: ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் வலுவான மீட்சி!

அமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல்: கியூபாவை மையப்படுத்தி வலுக்கும் சர்வதேச பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கியூபா தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அந்நாட்டை அமெரிக்கா ஒரு "நட்பு ரீதியிலான கையகப்படுத்துதல்" (Friendly Takeover) மூலம் தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். கியூபா ஒரு பலவீனமான நாடாக மாறிவிட்டதாகவும், அந்நாட்டை…

Continue Readingஅமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல்: கியூபாவை மையப்படுத்தி வலுக்கும் சர்வதேச பதற்றம்

🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் இலங்கையையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், நிலவும்…

Continue Reading🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

காபூல் ஓமித் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 400 பேர் பலி? பாகிஸ்தான் – தலிபான் போர் பதற்றம்!

காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை மையம் (Omid Hospital) மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே…

Continue Readingகாபூல் ஓமித் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 400 பேர் பலி? பாகிஸ்தான் – தலிபான் போர் பதற்றம்!

அண்ணனும் தங்கையும் அநியாயமாக உயிரிழந்த துயரம்! மனதை உலுக்கிய புகைப்படம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் 16.03.2026 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.…

Continue Readingஅண்ணனும் தங்கையும் அநியாயமாக உயிரிழந்த துயரம்! மனதை உலுக்கிய புகைப்படம்

அம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிரடி: தேயிலைப் பைகளுக்குள் கடத்தலா?

தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்…

Continue Readingஅம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிரடி: தேயிலைப் பைகளுக்குள் கடத்தலா?

1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று ( 17 )…

Continue Reading1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி