காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நுவரெலியா…
