காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நுவரெலியா…

Continue Readingகாதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

கழிவுகளை வீசியதை மறைக்க கேமராவை உடைத்த நபர்கள்: நல்லூர் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

Continue Readingகழிவுகளை வீசியதை மறைக்க கேமராவை உடைத்த நபர்கள்: நல்லூர் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!

பிரதமரின் வாட்ஸ்அப் தலையீடு: அபுதாபியில் தாக்குதலுக்குள்ளாகி பலியான இலங்கை இளைஞனின் சடலம் மீட்பு!

அபுதாபி தாக்குதல் சம்பவத்தில் கம்பளையைச் சேர்ந்த 25 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கொண்ட விரைவு நடவடிக்கையால் சடலம் இலங்கை கொண்டுவரப்பட்டது. அபுதாபியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த கம்பளை -…

Continue Readingபிரதமரின் வாட்ஸ்அப் தலையீடு: அபுதாபியில் தாக்குதலுக்குள்ளாகி பலியான இலங்கை இளைஞனின் சடலம் மீட்பு!

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.   கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில்…

Continue Readingநண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

மன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து உயர் தரமான புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும்   கருவியான ட்ரோன் கேமராவை   அனுமதியின்றி   பறக்க விட்ட சிறுவன் ஒருவர்  இன்று (9) ஞாயிற்றுக்கிழமை (9)    கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingமன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

கனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும்,…

Continue Readingகனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!
Read more about the article புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!
Sri Lanka Air Force soldiers take up positions outside Sri Lanka's main Welikada Prison in the capital Colombo on August 7, 2026, following reports that some prisoners were staging a protest inside. There have been two prison riots since early July, in which 10 guards and 23 inmates have been killed. (Photo by Ishara S. KODIKARA / AFP via Getty Images)

புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!

கொழும்பு, புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட திடீர் அமைதியின்மை மற்றும் மோதல் காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். Sri Lanka Air Force soldiers take up…

Continue Readingபுதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!

🔴 VIDEO குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி: தற்போதைய நிலைமை? நீதி அமைச்சர் அறிவிப்பு

இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான பதற்றநிலையைத் தொடர்ந்து, அதிகாரிகள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் திடீரென பதற்றமான சூழ்நிலை உருவான நிலையில்,…

Continue Reading🔴 VIDEO குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி: தற்போதைய நிலைமை? நீதி அமைச்சர் அறிவிப்பு

மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், சிகிச்சை…

Continue Readingமீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு

அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு – ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!

இராமநாதன் அருச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள்.  எனவே அவர் அந்த கேள்விகளை மக்கள் சார்பாக கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்…

Continue Readingஅருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு – ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!