சுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி! – ஜனாதிபதியை இலக்கு வைக்கும் டி.வி. சானக

இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40…

Continue Readingசுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி! – ஜனாதிபதியை இலக்கு வைக்கும் டி.வி. சானக

மைத்திரிக்கு பல கோடிகள் கொடுத்து அமைப்பாளர் பதவி பெறப்பட்டதா? – வெளிவரும் பயங்கர பின்னணி

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் பல அரசியல் கட்சிகள் விகாரைகளுக்கு பணம் வழங்கிமையும் தெரியவந்துள்ளது. ஷிரான் பாசிக்கின் மகனான…

Continue Readingமைத்திரிக்கு பல கோடிகள் கொடுத்து அமைப்பாளர் பதவி பெறப்பட்டதா? – வெளிவரும் பயங்கர பின்னணி

வங்கி மூலம் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படாது: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான் மெனெரிபிட்டிய தெரிவித்துள்ளார்.…

Continue Readingவங்கி மூலம் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படாது: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

சிறையிலிருந்தே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தேர்வாகலாம்: சாந்த பண்டார

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர்…

Continue Readingசிறையிலிருந்தே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தேர்வாகலாம்: சாந்த பண்டார

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!

ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான வீடியோ பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த கலந்துரையாடலின் வீடியோ பதிவின் ஒரு பகுதி…

Continue Readingஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!

கணேமுல்ல சஞ்சீவ வழக்கு: பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்வதற்கு சதித்திட்டம்…

Continue Readingகணேமுல்ல சஞ்சீவ வழக்கு: பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

18 வயதுக்குட்பட்டோருக்கு வாகனம் வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை!

18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான…

Continue Reading18 வயதுக்குட்பட்டோருக்கு வாகனம் வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை!

“பதவி விலகவும் தயார்!” – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி கருத்து!

நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள…

Continue Reading“பதவி விலகவும் தயார்!” – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி கருத்து!

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நுவரெலியா…

Continue Readingகாதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

பிரதமரின் வாட்ஸ்அப் தலையீடு: அபுதாபியில் தாக்குதலுக்குள்ளாகி பலியான இலங்கை இளைஞனின் சடலம் மீட்பு!

அபுதாபி தாக்குதல் சம்பவத்தில் கம்பளையைச் சேர்ந்த 25 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கொண்ட விரைவு நடவடிக்கையால் சடலம் இலங்கை கொண்டுவரப்பட்டது. அபுதாபியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த கம்பளை -…

Continue Readingபிரதமரின் வாட்ஸ்அப் தலையீடு: அபுதாபியில் தாக்குதலுக்குள்ளாகி பலியான இலங்கை இளைஞனின் சடலம் மீட்பு!