தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அரசமைப்பு சார்ந்த உரிமைகளை எமது அரசு கண்டிப்பாகப் பெற்றுக்கொடுக்கும்.…

Continue Readingதமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில்…

Continue Readingவலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!

2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கணினி ஊடுருவல்காரர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி,…

Continue Reading2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா :குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்க சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச விசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட…

Continue Readingஇன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா :குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!

இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தியை அரசாங்கம் மும்மரமாக செயல்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டினார். நேற்று வியாழக்கிழமை குறித்த தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை…

Continue Readingமக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!

போர் வீரர் நினைவுத்தூபி விவகாரம்: காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாளை(22) தலங்கம காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா ராணுவத்தின் போர்வீர்ரகளின் நினைவிடத்தில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும்…

Continue Readingபோர் வீரர் நினைவுத்தூபி விவகாரம்: காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு விசாரணை தீவிரமாக அரசியலாக்கப்படுகிறது: தற்போதைய அரசு மீது நாமல் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் "கடைசி…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு விசாரணை தீவிரமாக அரசியலாக்கப்படுகிறது: தற்போதைய அரசு மீது நாமல் குற்றச்சாட்டு!

“எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார்” – விமல் வீரவன்ச!

தேசிய போர் வீரர் நினைவுத்தூபி அருகே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

Continue Reading“எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார்” – விமல் வீரவன்ச!

மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தலைமையகத்தில்…

Continue Readingமீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை புதன்கிழமை (20) மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. “கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு: மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்” எனும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள்…

Continue Readingஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்