சிறைச்சாலை பதற்றம்: துப்பாக்கிச் சூட்டினாலேயே கைதிகள் உயிரிழந்தனர் என மருத்துவ அறிக்கை!
குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, உயிரிழந்த…
