சிறைச்சாலை பதற்றம்: துப்பாக்கிச் சூட்டினாலேயே கைதிகள் உயிரிழந்தனர் என மருத்துவ அறிக்கை!

குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, உயிரிழந்த…

Continue Readingசிறைச்சாலை பதற்றம்: துப்பாக்கிச் சூட்டினாலேயே கைதிகள் உயிரிழந்தனர் என மருத்துவ அறிக்கை!

முறையான ஆவணங்களின்றி இந்தியா சென்ற அகதிகள் நாடு திரும்ப அனுமதி: அமைச்சரவை பச்சைக்கொடி!

யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல்…

Continue Readingமுறையான ஆவணங்களின்றி இந்தியா சென்ற அகதிகள் நாடு திரும்ப அனுமதி: அமைச்சரவை பச்சைக்கொடி!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: 72,000 புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அரச சேவைக்கு 72,000…

Continue Readingஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: 72,000 புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளரின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: கார்டினல் ரஞ்சித் ஆண்டகை

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா…

Continue Readingமுன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளரின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: கார்டினல் ரஞ்சித் ஆண்டகை

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.   கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில்…

Continue Readingநண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

மன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து உயர் தரமான புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும்   கருவியான ட்ரோன் கேமராவை   அனுமதியின்றி   பறக்க விட்ட சிறுவன் ஒருவர்  இன்று (9) ஞாயிற்றுக்கிழமை (9)    கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingமன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

இலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!

இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…

Continue Readingஇலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!

உயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது உயர்வு: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட…

Continue Readingஉயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது உயர்வு: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

சிறை அமைதியின்மை திட்டமிடப்பட்ட சதி: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலைகள் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டவை என்பதோடு, இதில் சதித்திட்டம் மற்றும் சீர்குலைப்பு முயற்சிகளுக்கான அறிகுறிகள் தென்படுவதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை…

Continue Readingசிறை அமைதியின்மை திட்டமிடப்பட்ட சதி: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால
Read more about the article புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!
Sri Lanka Air Force soldiers take up positions outside Sri Lanka's main Welikada Prison in the capital Colombo on August 7, 2026, following reports that some prisoners were staging a protest inside. There have been two prison riots since early July, in which 10 guards and 23 inmates have been killed. (Photo by Ishara S. KODIKARA / AFP via Getty Images)

புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!

கொழும்பு, புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட திடீர் அமைதியின்மை மற்றும் மோதல் காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். Sri Lanka Air Force soldiers take up…

Continue Readingபுதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!