🔴 VIDEO குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி: தற்போதைய நிலைமை? நீதி அமைச்சர் அறிவிப்பு
இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான பதற்றநிலையைத் தொடர்ந்து, அதிகாரிகள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் திடீரென பதற்றமான சூழ்நிலை உருவான நிலையில்,…
