சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி பேச்சு!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுரவுக்கு சிறீதரனால் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இந்த தொலைபேசி…

Continue Readingசொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி பேச்சு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், போதிய அல்லது நியாயமான காரணங்களின்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு!

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: ஜூன் 27ல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அட்மிரல் ரவீந்திரவுக்கு உத்தரவு

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம்…

Continue Reading11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: ஜூன் 27ல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அட்மிரல் ரவீந்திரவுக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அரசியல்வாதிகள் குழுவினர் தடை ஏற்படுத்துகின்றனர்: CID நீதிமன்றத்திற்கு அறிக்கை

உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட ஒரு குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தி வருவதாக குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அரசியல்வாதிகள் குழுவினர் தடை ஏற்படுத்துகின்றனர்: CID நீதிமன்றத்திற்கு அறிக்கை

போராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளிடும் போதே…

Continue Readingபோராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

தீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து விளக்கமளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த…

Continue Readingதீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி: நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணை ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு…

Continue Readingசுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி: நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "பயங்கரவாதத்…

Continue Readingசொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

“பாடலுக்குச் சிறையா?” கலைஞர் சங்கீத் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று (6) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்கள், தியாகங்கள் மற்றும் வாழ்வியலைத் தனது சொல்லிசை…

Continue Reading“பாடலுக்குச் சிறையா?” கலைஞர் சங்கீத் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

இலங்கையில் பரவும் அரசியல் தலைவர்களின் ‘Deepfake’ காணொளிகள்: கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி 'Deepfake' காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை கணினி…

Continue Readingஇலங்கையில் பரவும் அரசியல் தலைவர்களின் ‘Deepfake’ காணொளிகள்: கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!