மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த வெலிக்கடை சிறைச்சாலை!
முன் அறிவிப்பின்றி தடுப்புக்காவல் இடங்களுக்குள் செல்வதற்கு தனக்குள்ள சட்டபூர்வ அதிகாரங்களை இருந்தபோதிலும் இந்தமாத தொடக்கத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தனது அதிகாரிகளுக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கடும் கவலை தெரிவித்துள்ளது. ஜூலை 7 அன்று…
