மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த வெலிக்கடை சிறைச்சாலை!

முன் அறிவிப்பின்றி தடுப்புக்காவல் இடங்களுக்குள் செல்வதற்கு தனக்குள்ள சட்டபூர்வ அதிகாரங்களை இருந்தபோதிலும் இந்தமாத தொடக்கத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தனது அதிகாரிகளுக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கடும் கவலை தெரிவித்துள்ளது. ஜூலை 7 அன்று…

Continue Readingமனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த வெலிக்கடை சிறைச்சாலை!

ரூ. 59 மில்லியன் பணமோசடி வழக்கு: யோஷித ராஜபக்ச, டேசி ஃபாரஸ்ட்டுக்கு எதிரான வழக்கு ஓகஸ்ட் 31 இற்கு ஒத்திவைப்பு!

கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. பணமோசடி…

Continue Readingரூ. 59 மில்லியன் பணமோசடி வழக்கு: யோஷித ராஜபக்ச, டேசி ஃபாரஸ்ட்டுக்கு எதிரான வழக்கு ஓகஸ்ட் 31 இற்கு ஒத்திவைப்பு!

விசாரணைகளுக்கு தடை விதிக்கக் கூடாது: சுரேஷ் சலேயின் ரிட் மனுவுக்கு எதிராக பேராயர் நீதிமன்றில் மனு!

அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத்…

Continue Readingவிசாரணைகளுக்கு தடை விதிக்கக் கூடாது: சுரேஷ் சலேயின் ரிட் மனுவுக்கு எதிராக பேராயர் நீதிமன்றில் மனு!

சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை – பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கைதிகள், சிறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

Continue Readingசிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை – பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!

“சலே மற்றும் பிள்ளையான் தடுப்புக்காவல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தும் – பந்துல குணவர்தன”

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே…

Continue Reading“சலே மற்றும் பிள்ளையான் தடுப்புக்காவல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தும் – பந்துல குணவர்தன”

பெற்ற தாய், தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்: எம்பிலாபிட்டியவில் நடந்த கொடூர இரட்டைக் கொலை

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற தாய் மற்றும் தந்தையை 26 வயதுடைய மகன் ஒருவரால் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் பிராந்தியத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர வன்முறைச் சம்பவத்தில் அதே பகுதியைச்…

Continue Readingபெற்ற தாய், தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்: எம்பிலாபிட்டியவில் நடந்த கொடூர இரட்டைக் கொலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கரம்: பலி எண்ணிக்கை 31 ஆக அதிரடி உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, நேற்று மற்றும் இன்று அதிகாலை வேளையில் இந்த இரு அதிகாரிகளும்…

Continue Readingநீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கரம்: பலி எண்ணிக்கை 31 ஆக அதிரடி உயர்வு!

உயர் பாதுகாப்பு வலயக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம்: ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் உள்ளூர் மக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில்…

Continue Readingஉயர் பாதுகாப்பு வலயக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம்: ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் உள்ளூர் மக்கள்

ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த…

Continue Readingஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

கடமையின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்தின் பின் பதவி உயர்வு; தலா 5 இலட்சம் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த…

Continue Readingகடமையின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்தின் பின் பதவி உயர்வு; தலா 5 இலட்சம் இழப்பீடு!