பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இலங்கை உரக்…

Continue Readingபொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!

🔴 VIDEO சரத் பொன்சேகா சொன்ன அந்த ரகசிய கன்டெய்னர் பெட்டிகள்! அதிர்ச்சியை கிளப்பிய சிறீதரன்

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை ராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ் மக்களின் நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தற்போதைய அரசாங்கம் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Reading🔴 VIDEO சரத் பொன்சேகா சொன்ன அந்த ரகசிய கன்டெய்னர் பெட்டிகள்! அதிர்ச்சியை கிளப்பிய சிறீதரன்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: இந்தியக் கைதி உன்னிகிருஷ்ணன் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவத்தில், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் பிரபல ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73…

Continue Readingநீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: இந்தியக் கைதி உன்னிகிருஷ்ணன் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்டன!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற போது கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள், இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறித்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ…

Continue Readingநீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த 7 அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்டன!

கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை…

Continue Readingகைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை

எரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து உணவக உணவுகளின் விலைகளும் குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு பொதி உணவு (சோறு) 15 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள்…

Continue Readingஎரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து உணவக உணவுகளின் விலைகளும் குறைப்பு!

உளவுத்துறை ரகசியங்கள் அம்பலமானால் ஆபத்து: சுரேஷ் சலே விவகாரத்தில் கம்மன்பில எச்சரிக்கை!

அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிக்கான கடவுச் சொற்களை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

Continue Readingஉளவுத்துறை ரகசியங்கள் அம்பலமானால் ஆபத்து: சுரேஷ் சலே விவகாரத்தில் கம்மன்பில எச்சரிக்கை!

‘கெஹெல்பத்தர பத்மே’ விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமாகக் கருதப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர…

Continue Reading‘கெஹெல்பத்தர பத்மே’ விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!

உகந்தை நோக்கிப் பயணிக்கும் ‘சுப்பிரமணி’: யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன் தெரிவிக்கையில்: “சுப்பிரமணி இதுவரை மூன்று…

Continue Readingஉகந்தை நோக்கிப் பயணிக்கும் ‘சுப்பிரமணி’: யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

Continue Reading“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில