முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19)…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

2026 உலக மகிழ்ச்சி அறிக்கை: இலங்கை பின்னடைவு – பின்னணித் தகவல்கள்

2026ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மொத்தம் 147 நாடுகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் இலங்கை 134வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு இருந்த 133வது இடத்தை விட ஒரு படி குறைவாகும்.…

Continue Reading2026 உலக மகிழ்ச்சி அறிக்கை: இலங்கை பின்னடைவு – பின்னணித் தகவல்கள்

போலி எரிபொருள் QR குறியீடு இணைப்புகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் கியூ.ஆர். குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பகிரப்படும் போலி இணையத்தள இணைப்புகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியான இணைப்புகள், உத்தியோகபூர்வ கியூ.ஆர். குறியீட்டு முறைமைக்கு…

Continue Readingபோலி எரிபொருள் QR குறியீடு இணைப்புகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

Continue Readingஉத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

எரிபொருள் QR பிரச்சினை தீர்வுக்கு விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு…

Continue Readingஎரிபொருள் QR பிரச்சினை தீர்வுக்கு விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

எரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன்…

Continue Readingஎரிபொருள் நெருக்கடி: கொழும்பு சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாளை முதல் எரிபொருள் விநியோக முறையில் மாற்றம்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண்…

Continue Readingநாளை முதல் எரிபொருள் விநியோக முறையில் மாற்றம்!

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பிராந்தியத்திற்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு…

Continue Readingலிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையின் 2025 பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வு: ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் வலுவான மீட்சி!

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (மார்ச் 18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக மீட்சியடைந்து வருவதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.…

Continue Readingஇலங்கையின் 2025 பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வு: ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் வலுவான மீட்சி!

🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் இலங்கையையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், நிலவும்…

Continue Reading🔴 VIDEO ஜனாதிபதியின் விசேட உரை! மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி?