உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தது:ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தும், அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பரபரப்புக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தது:ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு

“சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு!”

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள், அதாவது இன்னும் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அடிப்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும்…

Continue Reading“சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு!”

கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு…

Continue Readingகிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை!

“தாஜுதீன் மரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் அரச அதிகாரப் பின்னணி கொண்ட குழுவே உள்ளது!” : நாடாளுமன்றில் ஜனாதிபதி அநுர அதிரடி

கடந்த காலங்களில் அரங்கேறிய தாஜுதீன் மரணம் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான குண்டுவீச்சுகளுக்குப் பின்னணியில் அரச அதிகாரப் பின்னணியைக் கொண்ட ஒரு சிறிய குழுவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.…

Continue Reading“தாஜுதீன் மரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் அரச அதிகாரப் பின்னணி கொண்ட குழுவே உள்ளது!” : நாடாளுமன்றில் ஜனாதிபதி அநுர அதிரடி

மக்கள் காணி மக்களுக்கு எனக்கூறிவிட்டு… யாழ்ப்பாணத்தில் இராணுவப் பண்ணைக்கு புதிய பெயர்ப்பலகை!

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில்…

Continue Readingமக்கள் காணி மக்களுக்கு எனக்கூறிவிட்டு… யாழ்ப்பாணத்தில் இராணுவப் பண்ணைக்கு புதிய பெயர்ப்பலகை!

இலங்கையில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி?

இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் 'அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அமைச்சரவை தீர்மானங்களின்படி, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கு அமைச்சரவை தனது…

Continue Readingஇலங்கையில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி?

சலே விவகாரம்: திருத்தந்தை லியோவுக்கு சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் கடிதம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கியுள்ள மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.…

Continue Readingசலே விவகாரம்: திருத்தந்தை லியோவுக்கு சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் கடிதம்!

செங்கோலை கைப்பற்ற முயற்சி: அவசர விவாதக் கோரிக்கையால் நாடாளுமன்றத்தில் பதற்றம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர். இதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுங்கட்சியிடம் வினவியபோது, அதற்கு உடன்பட முடியாது எனவும், தேவைப்பட்டால் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு உடன்படுவதாகவும் சபை…

Continue Readingசெங்கோலை கைப்பற்ற முயற்சி: அவசர விவாதக் கோரிக்கையால் நாடாளுமன்றத்தில் பதற்றம்!

பிள்ளைகளைப் பின்தொடர்ந்து வீடியோ எடுக்க முயற்சி: பாதுகாப்பு கோரும் சுரேஷ் சலேயின் மனைவி

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச் சபையின் தலைவருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத்…

Continue Readingபிள்ளைகளைப் பின்தொடர்ந்து வீடியோ எடுக்க முயற்சி: பாதுகாப்பு கோரும் சுரேஷ் சலேயின் மனைவி

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்

லண்டன்: பிரித்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை…

Continue Readingலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தமிழர்கள் போராட்டம்