உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தது:ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தும், அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பரபரப்புக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
