🔴 VIDEO விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழல்- குஜராத்திற்கு பயணித்த நபர் பகிர்ந்த வீடியோ வைரல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்த பயணி ஆகாஷ் வத்ஷா என்பவர் ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.

இதன்போது வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை.

இந்நிலையில் இந்த விடயத்தை குறிப்பிட்டு, ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பதிவொன்றினை பகிர்ந்தேன்”என கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளதுடன் அந்த காணொளியில் ஏர் இந்தியா விமானத்தின் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை என்பதை பதிவிட்டுள்ளார்.     

இதையும் வாசிக்க –

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்