யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை

கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட இருபாலை மடத்தடி பகுதியில் ஒருவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுளடளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு வாய் தர்க்கமாக மாறியதில் இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்