காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் காணொளி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
بنوكل الرمل بدل الخبر ..
— أنس الشريف Anas Al-Sharif (@AnasAlSharif0) June 19, 2025
لا طحين ولا طعام… المجاعة تتفاقم كل يوم.
الناس يبحثون عن المساعدات يوميًا… ويعودون شهداء..! pic.twitter.com/IA0uXo2sC1
குறித்த காணொளியில் சிறுவன் தெரிவிக்கையில்,
“ மண்ணை உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். இது சரியே இல்லை… சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள். பசியாற மாவுப்பொருள் வேண்டும்.ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம்.உணவுதான் கிடைப்பதில்லை.
இது முறையா,காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டொலர் என்று தெரிவித்து மண்ணை உண்கிறார்.
இந்நிலையில் சிறுவனின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.