செம்மணி “அணையா விளக்கு” போராட்டம் தொடர்பில் வெளியாகிய முக்கிய 6 கோரிக்கைகள்

செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடவும் தொழில்நுட்ப ரீதியிலான உள்ளீட்டை வழங்கவும்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்ல்கெர் டேர்க் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் வலியுறுத்தவேண்டும்  என செம்மணி அணையா விளக்கு போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் செயல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகளிற்கு இலங்கை தங்குதடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலைகளுக்கு எதிராக செம்மணியில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் #chemmani #tranding #viralnews #srilankatiktok #viralvideos #kajenthirakumar #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #gajendrakumar #trendingpost #jaffna #kannagi_amman_kovil #rajapaksha #chandrasekaran #australiaparliament #bimalrathnayake #gajendrakumarponnambalam

Posted by A7tv News on Monday, June 23, 2025

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது