கட்டார் தாக்குதல் குறித்து ஈரான் தெரிவித்துள்ள விடயம்

நட்பு நாடான கட்டார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏவுகணைத் தாக்குதல் ஏற்படுத்தவில்லை என்று ஈரானிய உயர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டாரிலுள்ள அல் – உதெய்த் அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈரானிய உயர் பாதுகாப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!