கட்டார் தாக்குதல் குறித்து ஈரான் தெரிவித்துள்ள விடயம்

நட்பு நாடான கட்டார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏவுகணைத் தாக்குதல் ஏற்படுத்தவில்லை என்று ஈரானிய உயர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டாரிலுள்ள அல் – உதெய்த் அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈரானிய உயர் பாதுகாப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்