இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது

ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளைற இஸ்ரேலிய படையினர் அடையாளம் கண்டு அவற்றை இடைமறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை கிடைத்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரை அங்கிருந்து வெளியேறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்