12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

வெலிமடை பகுதியில் 12 வயது சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சிறுவன் மதரஸாவில் கல்வி பயின்று வந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். இதன்போது அவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வெலிமடை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள், மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரினர்.

கடந்த 03 ஆம் திகதி குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டான் . சிறுவனுக்கு என்ன ஆனது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அது ஒரு மர்மம். இவ்வளவு சிறிய குழந்தை எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?” என்று ஒரு போராட்டக்காரர் ஊடகங்களிடம் பேசும்போது கூறினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!