தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!

4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் விக்னராஜ் வக்‌ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2025 தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்று வருகின்றது.

ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 14 நிமிடங்கள் 23.21 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்து விக்னராஜ் வக்‌ஷன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இது இந்த சாம்பியன்ஷிப்பில் இலங்கை வென்ற முதல் பதக்கமாகும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!