மொனராகலையில் இருந்து கொழும்பை நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து, அவிசாவளை – ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி, 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து! மோதித் தள்ளப்பட்ட 10 வாகனங்கள் – 15 பேர் காயம் 🔴READ MORE – https://a7tv.com/at-least-10-vehicles-were-injured-in-the-crash-in-colombo/ #tranding #viralnews #srilankatiktok #viralvideos #kajenthirakumar #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #gajendrakumar #trendingpost #jaffna #rajapaksha #chandrasekaran #australiaparliament #bimalrathnayake
Posted by A7tv News on Wednesday, June 11, 2025
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் 10 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. விபத்துக்குள்ளான பேருந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களில் ஒன்றை பின்புறம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.