யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சன் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று…

Continue Readingயாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

கொழும்பில் வேன் ஒன்றிலிருந்து மாயமான கோடிக்கணக்கான பணம்!

பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போனதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன பணப் பையில் ரூ.1396,000 இருந்ததாக அந்த முறைப்பாட்டில்…

Continue Readingகொழும்பில் வேன் ஒன்றிலிருந்து மாயமான கோடிக்கணக்கான பணம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே திடீர் மரணம்!

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (15) தனது 57ஆவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் முன்கூட்டியே…

Continue Readingமுன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!

இந்தியாவிலிருந்து அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன் துறையை வந்தடைந்துள்ளது. இன்று மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை…

Continue Readingயாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!

🔴 PHOTO நான்கு தசாப்தங்களுக்குப் பின் புனரமைக்கப்படும் நாடாளுமன்றம்!

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய,நாடாளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

Continue Reading🔴 PHOTO நான்கு தசாப்தங்களுக்குப் பின் புனரமைக்கப்படும் நாடாளுமன்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் பாரிய போராட்டம்: களத்தில் கலகத்தடுப்பு பிரிவினர் குவிப்பு!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை இன்று (14) முத்துநகர் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்திலுள்ள 800 ஏக்கர் விவசாயநிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம்…

Continue Readingஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் பாரிய போராட்டம்: களத்தில் கலகத்தடுப்பு பிரிவினர் குவிப்பு!

🔴 VIDEO துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிகாரியால் குழப்பநிலை!

வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்தமையால் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை அந்த காணியை பராமரிப்பவர்களால் நேற்று(13) மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://youtu.be/NBvsRUJF6pA இதன்போது,…

Continue Reading🔴 VIDEO துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிகாரியால் குழப்பநிலை!

🔴 VIDEO அனல் பறங்கும் ரஜினியின் கூலி!இலங்கையில் இருந்து முதல் விமர்சனம்!ரசிகர்கள் கூறுவது என்ன?

லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தரமான 5 படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் தான் கூலி. https://youtu.be/JeD_d-PsA7c சன் பிக்சர்ஸ் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ் என பெரிய…

Continue Reading🔴 VIDEO அனல் பறங்கும் ரஜினியின் கூலி!இலங்கையில் இருந்து முதல் விமர்சனம்!ரசிகர்கள் கூறுவது என்ன?

கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம்: இராணுவ பேச்சாளர் கருத்தால் பரபரப்பு

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருண கமகே நிராகரித்துள்ளார். ஐலண்ட் நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில்…

Continue Readingகைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம்: இராணுவ பேச்சாளர் கருத்தால் பரபரப்பு

தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்க பழைய மின்னஞ்சல்களை Delete செய்யுங்கள்: பிரித்தானியா கோரிக்கை!

பிரித்தானியாவில் தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்கவேண்டுமா? உங்கள் பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுங்கள் என வித்தியாசமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய அரசு. பிரித்தானியா நான்காவது வெப்ப அலையை எதிர்கொண்டுவருகிறது. இங்கிலாந்திலுள்ள ஐந்து இடங்களில் தற்போது வறட்சி நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே,…

Continue Readingதண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்க பழைய மின்னஞ்சல்களை Delete செய்யுங்கள்: பிரித்தானியா கோரிக்கை!