வடக்கில் அதிகரிக்கவுள்ள காற்றுடனான கனமழை!
டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் முதல் மழை அதிகரிக்கும் என யாழ். பல்கலைக்கழக…
