புதிய வரி விதிப்பிற்கு பின்னர் வெளியான வாகனங்களின் விலை நிலவரம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விதிப்பின் பின்னர் இலங்கையில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் (Toyota Raize) 1200 சிசி ஹைப்ரிட், இறக்குமதி செய்யும் போது…

Continue Readingபுதிய வரி விதிப்பிற்கு பின்னர் வெளியான வாகனங்களின் விலை நிலவரம்!

யாழில் நடந்த துயரம் !முன்னணி பாடசாலையின் உயர்தர மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!

இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்துள்ளார். கரணவாய் மூத்த விநாயகர்…

Continue Readingயாழில் நடந்த துயரம் !முன்னணி பாடசாலையின் உயர்தர மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!

🔴 PHOTO ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக இனவெறி பிரச்சாரம்! வெளியான கனடா பிரதமரின் அறிவிப்பு

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் வலியை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் (Gary Anandasangaree) எதிராக முன்னெடுக்கப்பட்ட…

Continue Reading🔴 PHOTO ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக இனவெறி பிரச்சாரம்! வெளியான கனடா பிரதமரின் அறிவிப்பு

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் பதவி நீக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் தற்கொலை!

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சில மணி நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில…

Continue Readingரஷ்ய போக்குவரத்து அமைச்சர் பதவி நீக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் தற்கொலை!

கோடீஸ்வரர் கொலையில் சிக்கிய பாடசாலை மாணவன்!

புத்தளம், கட்டுனேரிய பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் தொழிலதிபரின் உடலை மறைத்து வைத்ததற்காக சகோதரர்கள் இருவரே…

Continue Readingகோடீஸ்வரர் கொலையில் சிக்கிய பாடசாலை மாணவன்!

மட்டக்களப்பில் தாயின் கண்முன்னே தூக்கி வீசப்பட்ட சிறுவன்!

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவனை தனியார் பேருந்து மோதித் தள்ளியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு - பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் நேற்று (6) இடம்பெற்றுள்ளது. விபத்தில் உறுகாமம் பிரதேசதைச் சேர்ந்த…

Continue Readingமட்டக்களப்பில் தாயின் கண்முன்னே தூக்கி வீசப்பட்ட சிறுவன்!

டெக்சாஸ் வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சுமார் 40 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. குவாடலூப் நதி நிரம்பி வழிந்ததால் மத்திய டெக்சாஸ் பகுதியில்…

Continue Readingடெக்சாஸ் வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு!

🔴 VIDEO புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து : பலர் படுகாயம்

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. https://twitter.com/EuropeCentral_/status/1941415638536159302 இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

Continue Reading🔴 VIDEO புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து : பலர் படுகாயம்

தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் 350 ஏக்கர் நிலம்!

வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு…

Continue Readingதமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் 350 ஏக்கர் நிலம்!

ஈழத் தமிழர்களின் தீர்வுக்காக அழுத்தம் கொடுப்படும் : பிரித்தானியா

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது. முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும்…

Continue Readingஈழத் தமிழர்களின் தீர்வுக்காக அழுத்தம் கொடுப்படும் : பிரித்தானியா