டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 350 ஐ கடந்தது

தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளதாகவும், 366 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இதேவேளை கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் நாட்டின் பல பகுதிகளை தொடர்ந்து பாதித்து வருவதால், 309,607…

Continue Readingடித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 350 ஐ கடந்தது

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலின்படி, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், உதவிகளுக்கு 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Readingஇலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்ககள் பலியாகியுள்ளதுடன்…

Continue Readingநாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!

.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டால், கொழும்பு…

Continue Reading.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பம்…

Continue Readingக.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு

விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேர்த்தியான மற்றும்…

Continue Readingவிமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வடக்கில் அதிகரிக்கவுள்ள காற்றுடனான கனமழை!

டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் முதல் மழை அதிகரிக்கும் என யாழ். பல்கலைக்கழக…

Continue Readingவடக்கில் அதிகரிக்கவுள்ள காற்றுடனான கனமழை!

கண்டி- ஹசலக பகுதியில் மண்சரிவு: 5 பேர் பலி

ஹசலக மினிப்பே பமுனுபுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். இதேவேளை,…

Continue Readingகண்டி- ஹசலக பகுதியில் மண்சரிவு: 5 பேர் பலி

மோசமான வெள்ளத்தை சந்திக்க உள்ள கொழும்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக களனி கங்கை பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட கொழும்பு மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Continue Readingமோசமான வெள்ளத்தை சந்திக்க உள்ள கொழும்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117 (அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு) பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர்…

Continue Readingஅவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!