டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 350 ஐ கடந்தது
தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளதாகவும், 366 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இதேவேளை கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் நாட்டின் பல பகுதிகளை தொடர்ந்து பாதித்து வருவதால், 309,607…
