மன்னாரில் பேருந்தில் கத்தி முனையில் கடத்தப்பட்ட நபர்: பட்டப்பகலில் மாபியாக் கும்பல் அட்டகாசம்!

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடத்தல்…

Continue Readingமன்னாரில் பேருந்தில் கத்தி முனையில் கடத்தப்பட்ட நபர்: பட்டப்பகலில் மாபியாக் கும்பல் அட்டகாசம்!

இலங்கையில் வரலாற்றுச் சாதனை! அரச வைத்தியசாலையில் பிறந்த முதலாவது IVF குழந்தை

இலங்கையின் அரச வைத்தியசாலையில் நடத்தப்பட்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (in-vitro fertilization) சிகிச்சைக்குப் பின்னர் முதல் வெற்றிகரமான பிரசவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெற்றிகரமான இந்த பிரசவம் நேற்று (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின்…

Continue Readingஇலங்கையில் வரலாற்றுச் சாதனை! அரச வைத்தியசாலையில் பிறந்த முதலாவது IVF குழந்தை

ஜனாதிபதி அநுரவின் அதிரடி! 7 பேரின் பதவிக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சின் அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (30) இரவு நாடு திரும்பினார். இதன் போது சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான…

Continue Readingஜனாதிபதி அநுரவின் அதிரடி! 7 பேரின் பதவிக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

இஸ்ரேலாக மாறிய இலங்கையின் முக்கிய பிரதேசம்! சுற்றுலாப் பயணி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்…

Continue Readingஇஸ்ரேலாக மாறிய இலங்கையின் முக்கிய பிரதேசம்! சுற்றுலாப் பயணி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

🔴 VIDEO கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பலி- சாரதியை தாக்கிய பொதுமக்கள்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். https://www.youtube.com/watch?v=aFiSI-yW1oI கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து…

Continue Reading🔴 VIDEO கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பலி- சாரதியை தாக்கிய பொதுமக்கள்!

இந்தியாவின் மலையாள ராப் இசை பாடகர் வேடன் கைது!

இந்தியாவின் மலையாள ராப் பாடகர் வேடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரன்தாஸ் முரளி மீது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம் மருத்துவர் ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை…

Continue Readingஇந்தியாவின் மலையாள ராப் இசை பாடகர் வேடன் கைது!

🔴 VIDEO யாழில் மூன்று நாட்களாக காணாமல்போன குடும்பப் பெண்! குடும்பத்தார் விடுத்த அவசர கோரிக்கை

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றய முன் தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார் இந்த பெண்ணை கண்டு பிடிக்க உதவும் மாறு பெண்ணின் கணவர் மற்றும்…

Continue Reading🔴 VIDEO யாழில் மூன்று நாட்களாக காணாமல்போன குடும்பப் பெண்! குடும்பத்தார் விடுத்த அவசர கோரிக்கை

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்?பாபா வங்காவும் விஞ்ஞானிகளும் ஒரே கணிப்பு!

பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் கணிப்புகள் பல நிகழ்ந்துள்ள நிலையில் மீண்டும் அவரின் சில கணிப்புகள் பேசுபொருளாகியுள்ளன. கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் எனவும்.இதனால் வெட்டுக்கிளி கூட்டம் உள்ளே…

Continue Readingபூமியை நோக்கி வரும் ஏலியன்கள்?பாபா வங்காவும் விஞ்ஞானிகளும் ஒரே கணிப்பு!

வரலாற்றில் இதுவரை உலகை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் பட்டியல்!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், இதுவரை பதிவான உலகின் முதல் 10 பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம்…

Continue Readingவரலாற்றில் இதுவரை உலகை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் பட்டியல்!

சாதிவெறியால் Engineer ஆணவப்படுகொலை! நடந்தது என்ன?

எனது மகனை கொலை செய்தது போல் அவரது மகளையும் கொலை செய்திருக்கலாம் என கவின் தந்தை பேட்டியளித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இருவரும் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு…

Continue Readingசாதிவெறியால் Engineer ஆணவப்படுகொலை! நடந்தது என்ன?