முற்றாக அழிந்த கிராமத்தில் ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்: வெளிநாடொன்றில் சம்பவம்
மேற்கு சூடானின் (Sudan) தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவலத்தில் ஒரே ஒருவர் மட்டும் தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டதாக சூடான் விடுதலை இயக்கம் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவானது கடந்த…
