புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று(14) கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

Continue Readingபுனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைளையும் இணைய வழியில்.

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இணைய வழியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் கடந்த பெப்ரவரி 07 ஆம்…

Continue Readingஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைளையும் இணைய வழியில்.