புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று(14) கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
