மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது – இஸ்ரேல் ஜனாதிபதி

மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் கண்விழித்துள்ள காலையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள் அராபியர்கள் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் புதிய…

Continue Readingமிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது – இஸ்ரேல் ஜனாதிபதி

🔴 VIDEO ஏர் இந்தியா விமான விபத்தை முன்கூட்டியே கணித்த இலங்கையின் பிரபல போதகர் – வைரலாகும் காணொளி

விமானப் பயண உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஏர் இந்தியா விமான விபத்தை இலங்கையின் பிரபல கிறிஸ்தவ போதகரான ஜெரோம் பெர்னாண்டோ முன்கூட்டியே கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள…

Continue Reading🔴 VIDEO ஏர் இந்தியா விமான விபத்தை முன்கூட்டியே கணித்த இலங்கையின் பிரபல போதகர் – வைரலாகும் காணொளி

போலி ஆவணங்கள் தயாரித்து வாடகை வாகனங்களை விற்ற இருவர்

வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அவற்றுக்கு போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கடவத்தை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது…

Continue Readingபோலி ஆவணங்கள் தயாரித்து வாடகை வாகனங்களை விற்ற இருவர்

இலங்கை: மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன்!

மெதகம, பலகசரவில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. நபர் ஒருவர் தனது மனைவியை இவ்வாறு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக இந்தக்…

Continue Readingஇலங்கை: மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன்!

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை

கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட இருபாலை மடத்தடி பகுதியில் ஒருவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுளடளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறு வாய் தர்க்கமாக மாறியதில் இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாக கோப்பாய்…

Continue Readingயாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை

இஸ்ரேல் மீது ஈரான் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளது, 20 வயதுடைய பெண் கொல்லப்பட்டார்

இஸ்ரேலின் அவசர சேவையில் 20 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டார் ஈரானிய தாக்குதல்களைத் தொடர்ந்து 20 வயதுடைய ஒரு பெண் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அவசர சேவை மேகன் டேவிட் அடோம் (MDA) கூறுகிறார். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண், நாம் முன்னர்…

Continue Readingஇஸ்ரேல் மீது ஈரான் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளது, 20 வயதுடைய பெண் கொல்லப்பட்டார்

🔴 LIVE 🔴 UPDATE 🔴 VIDEO மீண்டும் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழியும் ஈரான்!

5வது இணைப்பு குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் பதிவு செய்யப்பட்டுள்ளது - இஸ்ரேலின் தீயணைப்பு சேவை நாட்டின் கடலோர மற்றும் வடக்குப் பகுதிகளில் இடிபாடுகள் விழுதல், குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் திறந்தவெளிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் உள்ளிட்ட பல…

Continue Reading🔴 LIVE 🔴 UPDATE 🔴 VIDEO மீண்டும் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழியும் ஈரான்!

இலங்கை: 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை ரத்து?

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமே…

Continue Readingஇலங்கை: 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை ரத்து?

இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும். தனுஷ்க.

இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.முறைப்பாட்டை பதிவு செய்ய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

Continue Readingஇசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும். தனுஷ்க.

யாழில். வாள் வெட்டு தாக்குதல், இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள்…

Continue Readingயாழில். வாள் வெட்டு தாக்குதல், இளைஞன் பலி!