🔴 VIDEO யாழில் “புஷ்பா” பட பாணியில் மர கடத்தல் – எப்படி தெரியுமா?

முட்கொம்பன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பாலை மர தீராந்திகளை கொண்டு சென்ற ஒருவர் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்சுமமான முறையில் கப் ரக வாகனத்தின் கீழ் தீராந்திகளை மறைத்து கொண்டு சென்றவேளை, சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…

Continue Reading🔴 VIDEO யாழில் “புஷ்பா” பட பாணியில் மர கடத்தல் – எப்படி தெரியுமா?

🔴 PHOTO வீட்டின் கூரையை உடைத்து விழுந்த பேருந்து! இன்று காலை நடந்த துயரம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (14.06.2025) காலை 6.30 மணியளவில் ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத - அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு…

Continue Reading🔴 PHOTO வீட்டின் கூரையை உடைத்து விழுந்த பேருந்து! இன்று காலை நடந்த துயரம்

🔴 VIDEO யாழில் வன்முறை கும்பலின் அட்டூழியம்! கடற்றொழிலாளர் மீது தாக்குதல்!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழில். வாள் வெட்டு தாக்குதல், இளைஞன் பலி! 🔴watch - https://a7tv.com/youth-killed-in-sword-attack-in-jaffna/ #a7tvnews #a7tv #jaffnanews #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews…

Continue Reading🔴 VIDEO யாழில் வன்முறை கும்பலின் அட்டூழியம்! கடற்றொழிலாளர் மீது தாக்குதல்!

புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று(14) கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

Continue Readingபுனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைளையும் இணைய வழியில்.

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இணைய வழியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் கடந்த பெப்ரவரி 07 ஆம்…

Continue Readingஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைளையும் இணைய வழியில்.