🔴 VIDEO என்னை விரட்டினார்களா? வீதியில் சென்றால் நாய்கள் குலைக்கும் – செம்மணி சம்பவம் தொடர்பாக CVK

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற…

Continue Reading🔴 VIDEO என்னை விரட்டினார்களா? வீதியில் சென்றால் நாய்கள் குலைக்கும் – செம்மணி சம்பவம் தொடர்பாக CVK

யாழில் கிணற்றில் இருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை…

Continue Readingயாழில் கிணற்றில் இருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

உணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது உணவக தொழிலதிபர்…

Continue Readingஉணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

🔴 UPDATE உப்பிற்கான புதிய விலைகள் இதோ!

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அரசாங்கம் அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, போதுமான…

Continue Reading🔴 UPDATE உப்பிற்கான புதிய விலைகள் இதோ!

🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!

தெற்குச்சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜூன் 23ஆம் தேதி ஏற்பட்ட 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிங்யுவான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வீட்டில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்த, மக்கள் உயிர் பயத்தில் வெளியே ஓடினர். சிசிடிவியில் பதிவான சிறுவனின் அரிய…

Continue Reading🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்து இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (25) விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலி கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி…

Continue Readingகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்து இளைஞர்கள்

🔴 VIDEO ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரால் இரவில் வந்த முக்கிய அறிவிப்புக்கள்

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்தார் என இலங்கை…

Continue Reading🔴 VIDEO ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரால் இரவில் வந்த முக்கிய அறிவிப்புக்கள்

🔴 PHOTO தந்தை செல்வாவின் சிலை உடைப்பு-ஒருவர் கைது

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த   தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.                      …

Continue Reading🔴 PHOTO தந்தை செல்வாவின் சிலை உடைப்பு-ஒருவர் கைது

🔴 VIDEO செம்மணியில் நடந்த குழப்ப சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – அநுரவின் அமைச்சர் அதிரடி

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம் - செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் 'செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம்…

Continue Reading🔴 VIDEO செம்மணியில் நடந்த குழப்ப சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – அநுரவின் அமைச்சர் அதிரடி

மித்தெனிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு…

Continue Readingமித்தெனிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – இரு இளைஞர்கள் பலி